இறந்த நபர்! இறுதி சடங்கின் போது எழுந்து செய்த அதிர்ச்சி செயல்…பதபதைக்கும் காணொளி.. வைரலாகும் வீடியோ

இறந்ததாக கூறப்பட்ட நபர் இறுதி சடங்கு நடக்கும் முன் எழுந்து வாழைப்பழம் சாப்பிட்ட சம்பவம் பதற வைத்துள்ளது.உத்திர பிரதேச மாநிலத்திலுள்ள பகபத் மாவட்டத்தை சேர்ந்தவர் ராம் லால்(65)கூலி தொழிலாளியான இவர் ஞாயிறு மதியம் இறந்து விட்டதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறினர்.இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு சென்று இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை செய்தனர். அசோகனின் உடல் ஊர்வலமாக மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் உறவினர்கள் கலந்து கொண்டு அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்ய ஏற்பாடுகளின் பொது அவரது உடல் அசைந்தது. சிறிது நேரத்தில் அவர் எழுந்து அமர்ந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.ஆனால் அவரது மனைவி கணவர் உயிரோடு தான் இருக்கிறார் என்று மிகவும் சந்தோஷப்பட்டு ஆனந்த கண்ணீர் வடித்தார்.

பின்னர் அவர் ராம் லாலுக்கு வாழைப்பழம் கொடுத்தார். அதைக் சாப்பிட்ட அவர் தான் நன்றாக இருப்பதாக கூறினார். இதையடுத்து உறவினர்கள் அசோகனை வீட்டுக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் இறந்து விட்டவர் என்று கூறப்பட்டவர் உயிரோடு எழுந்து உட்கார்ந்த அதிசயம் அப்பகுதியில் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனை கண்ட உறவினர்கள் அனைவரும் பதறிபோயினர். மருத்துவர்கள் இறந்ததாக கூறப்பட்ட நபர் உயிர்தெழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வைரலாகி வரும் அந்த வீடியோ பதிவு இதோ