
தமிழ் சினிமாவில் “ஜெயம்” படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் ஜெயம் ரவி. அந்த படம் தான் இவருக்கு சினிமாவில் நிலைநிற்பதற்கு உதவியாக இருந்த ஒரு படம் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து இவர் நெறய படங்களில் பல்வேறு கதாபாத்திரத்தில் நடித்துவிட்டார் நடிகர் ஜெயம் ரவி அவர்கள். இவரின் படங்கள் அனைத்தும் ரசிகர்களை மகிழ்விப்பதாகவே இருக்கும்.
மேலும் இவர் நடிப்பில் வெளியான தனி ஒருவன் படம் மக்கள் இடத்தில மிக பெரிய அளவிற்கு வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் , கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி.
தற்போது நடிகைகளையும் மிஞ்சும் அளவிற்கு மார்டன் உடையில் அழகிய புகைப்படங்ளை வெ ளியிட்டு வருகின்றனர். சோசியல் மீடியாவில் இவர் அ டிக்க டி புகைப்படங்களை வெ ளியிடுவார். இந்த புகைப்படத்தை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் வாயடைத்துப்போய் லைக்குகளை குவித்து வருகின்றனர்.