6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம்: யார் அந்த 34 வயதான சந்தோஷ்குமார்? வெளியான திடுக்கிடும் தகவல்கள்

March 31, 2019 MITHRA 0

கோவையில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுமி வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தோஷ்குமார் பற்றிய தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 25ம் திகதி வீட்டிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த போது […]

மகளை துடிக்க துடிக்க கொலை செய்துவிட்டு தாயும் தந்தையும் தற்கொலை! அதிர வைக்கும் காரணம்!

March 31, 2019 MITHRA 0

சேலம் மாவட்டம் பூலாவரி அருகே ஆத்துக்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் பூலாவாரியை அடுத்த ஆத்துக்காடு […]

தமிழகத்தை உலுக்கிய 6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான கொடூரனின் வாக்குமூலம்….. வெளியான அதிர்ச்சி தகவல்கள்

March 31, 2019 MITHRA 0

கோயம்புத்தூர் மாவட்டத்தில் 6 வயது சிறுமி ஒருவர் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் கடந்த 26 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இது வெறும் […]

ஹொட்டல் சரவணபவன் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை! அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் கூறுவது என்ன?

March 30, 2019 Abdul 0

சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்துள்ள நிலையில் இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட ஜீவஜோதியின் தாய் அது குறித்து பேசியுள்ளார். 1990களில் இறுதியில் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவர் ஓட்டல் சரவண பவனில் ஊழியராகப் […]

பிரபல கொமடி நடிகர் முத்துக்காளை மரணமா?… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன?

March 30, 2019 MITHRA 0

நடிகர் முத்துக்காளை தமிழ் சினிமாவில் முக்கியமான காமெடி நடிகராக உள்ளார். வடிவேலு காமெடிகளில் அசத்தலான நடிப்புகளில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர். தற்போது அவர் நடித்து வரும் ‘வாங்க படம் பார்க்கலாம்’ என்ற படத்தின் இசை […]

2 மனைவிகள்! ஜோதிடர் கூறியதை கேட்டு பெண்ணின் மீது சபலத்தால் சரிந்துபோன சரவணபவன் ஹொட்டல் உரிமையாளரின் வாழ்க்கை

March 29, 2019 MITHRA 0

தமிழகத்தை உலுக்கிய பிரின்ஸ் சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை உறுதிப்படுத்தப்பட்டதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2001 ஆம் ஆண்டு […]

இன்னொரு திருநாவுக்கரசு! 200 பெண்களின் அந்தரங்கம் இணையத்தில் பதிவேற்றம்! 20 வயது இளைஞன் செய்த விபரீத செயல்!

March 29, 2019 MITHRA 0

அகமதாபாத்தைச் சேர்ந்த ஜனம் போர்வால் என்ற 20 வயது இளைஞன்தான் இவ்வாறு புகாரில் சிக்கியுள்ளான். ப்ளஸ் 2 கூட ஒழுங்காக படிக்காமல் பாதியிலேயே நின்றுவிட்ட, இவன், சமூக ஊடகங்களில் பலர் பதிவேற்றும் புகைப்படங்களை டவுன்லோடு […]

தமிழகத்தை உலுக்கிய கொலை வழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளருக்கு ஆயுள் தண்டனை

March 29, 2019 MITHRA 0

2001 ஆம் ஆண்டு தமிழகத்தை உலுக்கி சாந்தகுமார் கொலைவழக்கில் சரவணபவன் ஹொட்டல் உரிமையாளர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சரவணபவன் ஹொட்டலில் வேலை பார்த்து வந்த பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரது மனைவி ஜீவஜோதியுடன் […]

மதுரையில் பயங்கரம்! 22 வயது இளம் மனைவி கழுத்தை நெறித்து கொடூர கொலை! அதிர வைக்கும் காரணம்!

March 29, 2019 MITHRA 0

மதுரையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் முருகன் என்பவருக்கும் 22 வயதான கவுசல்யாவுக்கும் கடந்த 4 […]

மாணவனை கடத்திச் சென்று 2 நாட்களாக உல்லாசம்! பள்ளி ஆசிரியையின் விபரீத செயல்!

March 28, 2019 MITHRA 0

மதுரையில் 16 வயது மாணவனை கடத்தி நான்கு நாட்கள் தனியறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி ஆசிரியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.மதுரை மாவட்டத்தில் செல்லூர் பகுதியை சேர்ந்த நிர்மலா […]