
நடிகை பாவனா, இயக்குனர் மிஷ்கின் இயக்கிய சித்திரம் பேசுதடி, வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் என்று சொல்லலாம். அதன் பின்பு நீண்ட வருடங்களாக தமிழ் படங்களில் நடிக்காத பாவனா மலையாளம், கன்னடம் போன்ற படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் நவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு திருமணத்திற்கு பிறகு இவருக்கு பெரிய அளவில் படவாய்ப்புகள் வரவில்லை. தற்போது 33 வயதான நடிகை பாவனா மீண்டும் நடிப்பின் மீது ஏற்பட்ட ஆ சையினால் பட வாய்ப்பிற்காக வித விதமான போ ட்டோ ஷூ ட்களை நடத்திக்கொண்டிருக்கிறார் நடிகை பாவனா என்று தான் சொல்ல வேண்டும். மேலும், சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாவனா அவ்வப்போது தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி கொண்டிருக்கிறார்.
அந்த வகையில், தற்போது கடற்கரையில் மாடர்ன் உ டையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அவரின் அ ழகை வர் ணித்து இஷ்டத்துக்கு கமெண்ட் செய்து வருகிறார்கள். இதோ அந்த போட்டோஸ்…