தன்னை தி ருடியவனை போலீசாருக்கு காட்டிக்கொடுத்த ஆடு..! எப்படி தெரியுமா.? சுவாரசியமான உண்மை கதை
நெல்லை மாவட்டம் சுத்தமல்லி அருகே உள்ள கொண்டாநகரம் பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த வேலாயுதம் மகன் அருணாச்சலம்(45). இவர் பேட்டையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் வீட்டில் ஆடு, கோழிகள் வளர்த்து வருகிறார். ஆடுகள் […]