பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில நாட்களாகவே வி றுவி றுப்பாக சென்றுகொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்றைய தினத்தில் வீடு சுத்தம் செய்வதில் ஏற்பட்ட வாய் தகராறு, தற்போது வரை நீண்டு கொண்டு செல்கின்றது, என்று தான் சொல்ல வேண்டும்.
பாலாவை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் கேள்வி கேட்டு து ளைத்த நிலையில், இன்றும் அர்ச்சனா, ரியோ இருவரும் விடாமல் து ரத்து கின்றனர்.
இந்நிலையில் ஒரு க ட்டத்தில் அனைவரையும் சமாளித்த பாலா, வெளியே வந்த தனியாக அமர்ந்து க ண்ணீர் விட்டு அ ழுதுள்ளார்.