கடலூரை சேர்ந்தவர் சுசிதா கிருபாலினி (வயது 25). இவர் அரசு ஊ ழிய ராக ப ணிபு ரிந்து வந்தார். இவருக்கும் சந்தோஷ்குமார் (வயது 28) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின் போது பெண்ணின் பெற்றோர் ஒரு கார், 45½ பவுன் நகைகள் மற்றும் பொ ருட்க ளை சந்தோஷ்குமாருக்கு கொ டுத்த தாக கூறப்படுகிறது.
கடந்த சில நாட்களாக கணவன் மனைவி இ டை யே அ டிக்க டி த க ரா று ஏ ற்பட்டு வந்ததாக தெரிகிறது.

மேலும் சந்தோஷ்குமார், அவரது தாய் இந்திரா (50) மற்றும் குடும்பத்தினர் சுசிதா கிருபாலினியிடம், பெற்றோர் வீட்டில் இ ருந்து கூடு தல் வ ர த ட்ச ணை வாங்கி வரும்படி கே ட்டு அவரை கொ டு மை ப்ப டு த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சுசிதா நேற்று காலை சந்தோஷ்குமாரின் குடும்பத்தினர், ஆறுமுகத்தை தொ டர்பு கொண்டு சுசிதா கிருபாலினி தூ க் குப் போ ட் டு த ற் கொ லை செ ய்து கொ ண்டதாக தகவல் தெ ரிவி த்தனர்.

இதை கேட்டு அ திர் ச்சி அ டை ந்த ஆறுமுகம் மற்றும் அவரது குடும்பத்தினர், சந்தோஷ்குமாரின் வீட்டுக்கு வந்து, சுசிதா கிருபாலினியின் உ ட லை பார்த்து க த றி அ ழு த னர்.
மேலும் தக வல றி ந்த பொ லிசார் சுசிதா கிருபாலினியின் உ ட லை, பி ரே த ப ரிசோ த னைக்காக அரசு மருத்துவமனைக்கு அ னுப்பி வை த்தனர்.

இந்நிலையில் புகா ரின் பே ரில் பொ லிசார் இதற்க்கு காரணமான சந்தோஷ்குமார், இந்திரா ஆ கியோ ரை கை து செ ய்து வி சார ணை நட த்தி வருகின்றனர்.