வலைச்சி… வலைச்சி… போட்டோ எடுத்தவரை பளார்ன்னு விட்ட மணமகன் – கு.லு.ங்கி கு.லு.ங்கி சிரித்த மணமகள்..!

திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கிறார்கள். இந்நிலையில், மணமேடையில் இருந்தவாறு மணமக்களை போட்டோகிராபர் ஒருவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் அப்போது, திடீரென மணமகளின் கன்னத்தில் கை வைத்து அவரை போட்டோவுக்கு ஏற்ப போஸ் செய்யச் சொல்லி திருப்பியுள்ளார்.

இதனால் கடுப்பான மாப்பிள்ளை, மேடையில் வைத்தே போட்டோகிராபரின் க.ன்.ன.த்தில் பளார் என ஒரு அ.றை வி.ட்.டா.ர். இதைப் பார்த்த மணமகள் கு.லு.ங்.கி, கு.லு.ங்கி சி.ரி.த்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, என்று தான் சொல்ல வேண்டும். இதோ அந்த வீடியோ காட்சி…