50,000 ரூபாய் ஃபேஸ் க்ரீம்…. கடைசியில் இதுதான் நடந்துச்சு….. அஜித் பட நடிகை ஓபன் டாக்….!!!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக பலம் வந்தவர் தான் நடிகை தபு. இவர் தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள உள்ளிட்ட பழமொழி படங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதிலும் குறிப்பாக இவரின் நடிப்பில் தமிழில் வெளியான காதல் தேசம்,அஜித்துடன் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது தமிழ் சினிமா பக்கம் தலை காட்டாமல் இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க மறுப்பக்கம் இவருக்கு வயது 50 கடந்துவிட்ட நிலையில் தற்போது வரை இவர் திருமணம் செய்து கொள்ளாமல் முரட்டு சிங்கிளாக இருக்கின்றார். இருந்தாலும் பாலிவுட் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி தனது கேரியரை தொடங்கியுள்ளார். அது மட்டுமல்லாமல் அஜய் தேவ்கன் இயக்கத்தில் உருவாகும் கைதி திரைப்படத்தின் இந்திய ரீமேக்கில் இவர் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் இவரின் இளமை குறித்த கேள்வி சமூக ஊடகங்களில் எழுந்துள்ளது. அதற்கு பதில் அளித்துள்ள இவர், ஐம்பதாயிரம் ரூபாய்க்கு ஃபேஸ் க்ரீம் வாங்கியதாக கூறியுள்ளார். மேலும் அந்த பேட்டியில் தனது அழகின் ரகசியம் எதுவுமில்லை எனக் கூறிய இவர், சிலர் பெரும்பாலும் வீட்டு வைத்தியங்களை பரிந்துரை செய்கின்றனர்.அப்படி செய்தால் சருமம் மிகவும் அழகாக இருப்பதாக தனது ஒப்பனை கலைஞர் கூறுகிறார்கள்.

இருந்தாலும் முகத்தில் காப்பி அல்லது சில தாவர அடிப்படையில் மேக்கப் மட்டும் போதாது கொஞ்சம் கிரீம் எதாவது பயன்படுத்த வேண்டும். ஒருமுறை ஒருவரின் வேண்டுகோளுக்கு ஏற்ப 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கிரீமை ஆர்டர் செய்தேன். ஆனால் அதனை நான் மீண்டும் வாங்கவில்லை. தன் முகத்திற்காக நான் தொடர்ந்து எதுவும் செய்வதில்லை. எந்த வகையிலும் என்னால் சிறப்பாக இருக்க முடியும் என்பதை நான் உணர்ந்தேன்.

நான் வேண்டுமென்றே அதனை கெடுக்க விரும்பவில்லை. ஆனால் அதனை எல்லோரும் செய்து வருகிறார்கள். எல்லோரும் அழகாக ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை தவிர மனதளவில் நன்றாக இருக்க வேண்டும். அதனையே தான் செய்ய முயற்சிக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.எனவே தன் அழகிற்காக எதையும் தான் பயன்படுத்தவில்லை என்பதை அவர் வெளிப்படையாக கூறியுள்ளார்