திருமணமான 4 நாட்களில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம்..!
அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் குமார் (31). இவர் மருந்து விநியோகஸ்தர். தாம்பரம் பெருங்களத்தூரை சேர்ந்த கார்த்திகா (30). இவர் தாம்பரம் தனியார் மருத்துவமனை மருத்துவர். இவர்கள் இருவருக்கும் கடந்த மாதம் 28 ம் […]