இந்த கொடுப்பனை எல்லாம் கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்..
இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞான உலகத்தில் சிறுவர்களே தொலைபேசியில் மூழ்கி வீட்டை விட்டு வெளியில் வராத சூழ்நிலையானது ஏற்பட்டுள்ளது ஆனால் இன்னும் சில கிராமங்களில் விழா காலங்களில் பொது ஒரு சில விளையாட்டு போட்டிகளில் […]