இப்படி ஒரு மரணமா?….. நடிக்கும்போது மேடையிலேயே உயிரிழந்த தெருக்கூத்து கலைஞர்…. மனதை கலங்க வைக்கும் வீடியோ….!!!!
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த ஊக்கரம் ஊராட்சி குப்பந்துறையில் 25க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் இருக்கின்றன. அவர்களின் நாடகக் கலைஞர் ராஜய்யன் தெருக்கூத்து கலைஞர்களை ஒருங்கிணைத்து நடத்துபவர். இவர் நாரத நரசிம்மன் வேடத்தில் நடிக்கும் […]