நடிகர் விஷால் மற்றும் மூன்று கதாநாயகிகளை வைத்து இயக்குனர் திரு இயக்கிய திரைப்படம் தான் “தீராத விளையாட்டு பிள்ளை”. இந்த படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒரு கதாநாயகி பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா அவர்கள். இவர் தமிழில் அதிகமாக நடிக்கவில்லை தமிழில் “தீராத விளையாட்டு பிள்ளை” படத்தில் தான் நடித்தார், மேலும் தெலுங்கில் ஒரு படத்தில் நடித்திருந்தார் ஆனால் ஹிந்தியில் பல படத்தில் நடித்துள்ளார் இவர்.

இவர் நடித்த ஆஷிக் பானாயா பாடல் இந்திய அளவில் மிகவும் பிரபலம். சமீபத்தில், பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் தன்னிடம் த வ றாக ந ட ந்து கொ ண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா தெரிவித்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது மீண்டும் சினிமாவில் பிசியாகியுள்ளார் அம்மணி. இந்நிலையில், தொப்புள் தெரியும் படி கவ ர்ச்சி உ டையில் இருக்கும் இவரது புகைப்படங்களை சில இணையத்தில் உலா வருகின்றன என்று சொல்லலாம். அந்த புகைப்படங்கள் இதோ…

