தற்பொழுது உள்ள சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் டிவியில் சில வருடங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற சீரியல் தான் சரவணன் மீனாட்சி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றதால் மூன்று சீசன்கள் வரை ஒளிபரப்பாகி வந்தது. அந்த வகையில் இரண்டாவது சீசனின் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா மகாலட்சுமி.

இதுதான் இவரின் முதல் சீரியலாக இருந்தாலும் தனது அ ழகினாலும், நடிப்புத் திறமையாலும் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பி டித்தார். அதன் பிறகு ஜூனியர் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நாச்சியார்புரம் சீரியலில் தன் கணவருடன் இ ணை ந்து நடித்து வந்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இவ்வாறு இந்நிலையில் ரச்சிதா மகாலட்சுமி தொடர்ந்து தனது புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில், கைக்கு ழந்தைகள் போ டுவது போன்ற ஒரு உ டையில் போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் உலா வருகிறது,

