முதலிரவு முடிந்து மறுநாள் கலையே காதல் மனைவி தூக்கிட்டு தற்கொலை..! காரணம் தெரிந்த கணவன் அதிர்ச்சி! அப்படி என்ன?

தமிழகத்தில் தற்போது உறவு சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. திருமண பிரச்சனைகளும், காதல் தகராறுகளும் இப்படி உளவியல் சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. இப்படி புதுப்பெண் தூக்கிட்டது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த சிலம்பு – மலர்விழி தம்பதியின் மகள் ராணி.

இவருக்கும் அவரின் உறவினர் மகேஷ்க்கும் (21) காதல் இருந்து வந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 20 நாட்களுக்கு முன்னர் தனது மனைவி ராணியை , மகேஷ் அவர் தாய் வீட்டில் விட்டு வெளியில் சென்று வந்தார் . தாய் அன்றிரவு இருவருக்கும் முதலிரவை ஏற்பாடு செய்து விட்டு தனது அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்று விட்டார் .

இந்நிலையில், நேற்று முன் தினம் ராணி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சம்பவம் குறித்து அறிந்த பொலிசார் விசாரித்து வந்த நிலையில், ராணியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.பரிசோதனை நடந்த மருத்துவமனை வாசலில் குவிந்த ராணியின் உறவினர்கள், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அவர்கள் கூறுகையில், ராணி இறந்தது குறித்து மகேஷ்க்கு தகவல் கொடுத்தும் அவர் ராணியின் உடலை பார்க்கவரவில்லை.

அவரது மரணத்தில் மர்மம் இருப்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் உறுதியளித்ததையடுத்து உறவினர்கள் கலைந்து சென்றனர்.இன்னிலையில் அன்றிரவு ராணிக்கும் அவரது கணவன் மகேஷ்க்கும் எதோ வாக்கு வாதம் நடந்ததாகவும் இனி அவரது அப்பா அம்மாவை பாக்க செல்ல கூடாது என கட்டளை இட்டதால் பிரச்னை வெடித்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.