அடேங்கப்பா..! கிராமிய பாடலை தூக்கி நிறுத்திய சூப்பர் சிங்கர் செந்தில்-ராஜலட்சுமியா இது..? புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..!

வீட்டில் இருக்கும் நபருக்கு பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தான். சிறியவர்கள் முதல் பெரியவர்களை வரை அனைவருக்கும் ஏற்றவாறு பல நிகழ்ச்சிகள் பல தொலைக்காட்சி நிறுவங்கள் ஒளிபரப்புகின்றன. இந்நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியும், மிக பிரபலமான ஒரு நிகழ்ச்சி என்றல் அது விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தான். மேலும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல கலைஞர்களை உலகிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளது. அந்தவகையில் பிரபலமானவர்கள் தான் செந்தில்-ராஜலட்சுமி.

மதுரையில் சிறு கிராமத்தில் இருந்து சூப்பர் சிங்கர் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டவர்கள் இந்த தம்பதியினர். கிராமத்து பாடல்களை தூக்கி நிருத்துவதை குறிக்கோளாக கொண்டு இந்நிகழ்ச்சி மூலம் அனைத்து உலக தமிழர்களையும் கவர்ந்தவர்கள்.  தங்களுடைய குரல் வளத்தால், பாடல் திறமையால் அணைத்து தரப்பு மக்களையும் கவர்ந்தவர்கள் இந்த தம்பதி என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது இன்ஸ்டாகிராமில் அழகிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போயுள்ளனர். குறித்த புகைப்படம் தற்போது இணைத்தில் தீயாய் பரவி வருகின்றது. அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Thank you so much Radhika sis for do this makeup & Kesavan krishnan bro for make such a wonderful photos………

A post shared by Rajalakshmi_senthil_official (@rajalakshmifolk_official) on