ஆசீர்வாதம் வாங்க வந்த சிறுவர்களிடம் பாதிரியார் செய்த செயலைப் பாருங்க.. இணையத்தில் வைரலாகும் காட்சி இதோ…

ஒவ்வொரு மதத்திலும் மதக் குருக்களிடம் ஆசி வாங்குவது என்பது மிகவும் முக்கியமானதாக இருக்கிறது.இங்கே சில சிறுவர்கள் தங்கள் மத குருவிடம் ஆசிவாங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது., சர்ச்சில் பாதர் ஒருவரிடம் குழந்தைகள் வரிசையாக ஆசீர்வாதம் செல்கின்றனர். உடனே அந்த பாதிரியார் அந்தக் குழந்தைகளின் தலை முடியைப் பிடித்து ஆட்டிக்கொண்டு அவர்களை கையால் ஓங்கித் தள்ளியும் விட்டார். இது பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

அதேநேரம் அந்த பங்கிற்கு உள்பட்ட மக்களால் அது நன்றதாகவே பார்க்கப்படுகிறது. அவர்கள் அவரிடம் அப்படி ஆசி பெறவே விரும்புகிறார்கள். அதேநேரம் இணையத்தில் இந்த பாதிரியாரின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…