இது என் கணவர் கிடையாது..! யார் இவர்..? விமான வி பத் தில் பலியான கணவரின் (விமானி) சட லத் தைப் பார்த்து க தறி அழுத கர் ப்பிணி மனைவி..!

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான வி பத் தில் சிக் கியதால், விமானி, துணை விமானி என 18 பேர் உ யிரி ழந்தனர். 120-க்கும் மேற்பட்டோர் கா யம டைந்தனர். அவர்கள் அனைவரும் கோழிக்கோட்டின் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் துணை விமானி அகிலேஷ் ஷர்மா இற ந்த செய்தியை, அவரின் மனைவியான மேகாவிடம் தெரிவிக்கப்படாமல் இருந்தது.

ஏனெனில், அவர் நிறைமாத கர் ப்பி ணியாக இருக்கும், இன்னும் ஓரிரு வாரங்களில் குழந்தை பெற்றுவிடுவார் என்பதால், இந்த சோக செய்தி அவருக்கு து யர த்தை ஏற்படுத்தும், இது குழந்தைக்கு ஏதேனும் பா திப்பை ஏற்படுத்தலாம் என்பதால் உறவினர்கள் கூறாமல் இருந்து வந்தனர்.

ஆனால், மேகாவுக்கு கணவர் இற ந்த விஷயம் எப்படியோ தெரிந்து போனதால், முற்றிலும் சுய நினைவு இ ழந் தது போல் காணப்பட்டார். இதையடுத்து அகிலேஷ் ஷர்மாவின் உடல் கேரளாவில் இருந்து, உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது தனது கணவர் உடல் வைக்கப்பட்டிருந்த ச வப் பெ ட்டியைப் பார்த்து யார் இவர் என்று கூறி, தனது கணவர் இற ந்து போனதை நம்ப முடியாமல் அழுதார். மேலும், இது அகிலேஷ் அல்ல. அவராக இருக்க முடியாது. நான் பிரசவம் பார்க்கவுள்ள மருத்துவமனையில் அகிலேஷ் இருக்கிறார். நான் அங்கே போக வேண்டும் என்று அ ழுது அ டம் பிடித்தார். இதைக் பார்த்த உறவினர்கள் அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் த வித் தனர்.

மருத்துவ குழு ஒன்று மேகாவின் உடல் நிலையை கண்காணித்தப்படி உள்ளனர். அகிலேஷ் ஷர்மாவின் மைத்துனர் விஜய், ஆகஸ்ட் 21 முதல் மனைவியை உடனிருந்து கவனிப்பதற்காக அகிலேஷ் விடுப்பு கோரியிருந்தார். நாங்கள் அவரை கடைசியாக வீடியோ காலில் பார்த்தோம் என்று வே த னையுடன் கூறியுள்ளார்.