இரண்டாம் திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை..! பாதியிலேயே விட்டுச்சென்று, மறு மணம் செய்த கணவர்..! நடிகை போலிசில் த ஞ்சம்..!

தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் சினிமா வட்டாரத்தில் பல பி ரச்ச னைகள் வந்த வண்ணம் உள்ளன என்று தான் சொல்ல வேண்டும். மேலும் திரை பிரபலங்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் துன்று சொல்லலாம். அந்தவகையில் சமீபத்தில் இரண்டாம் திருமணம் செய்த சீரியல் நடிகையின் கணவர் அவரை விட்டுவிட்டு மறுமணம் செய்துள்ளது ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.  பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் சீரியல் ‘ஈரமான ரோஜாவே’.

இதில் கதாநாயகியின் மூன்றாம் தங்கையாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஷீலா. மேலும் இவர் சீரியல் மட்டுமல்லாமல் கண்ணே கலைமானே, அடித்த சாட்டை, நாடோடிகள் 2 உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் முதல் கணவரை திருமணம் செய்து இரு குழ்ந்தைகளுடன் செட்டிலானார் இவர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து எடப்பாடியை சேர்ந்த செளந்தர் ராஜன் என்பவரை காதலித்து இரண்டாம் திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார் ஷீலா.

 

இந்த நிலையில் சமீப காலமாக இருவருக்கும் இடையே பி ரச்ச னை ஏற்பட்டு பி ரிந்து வாழ்ந்து வந்தனர் என்பதாக சொல்லப்படுகிறது. தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் இரண்டாம் கணவர் செளந்தர் ராஜன் மறு மணம் செய்துள்ளார். இதை கேள்விப்பட்ட நடிகை ஷீலா, செளந்தர் ராஜன் மீது போலிசாரிடம் புகார ளித்துள்ளார் நடிகை ஷீலா.