உ சுர குடுத்து வேல பார்த்த மின் ஊழியர்.. ம ன தை ப தை ப தை க்க வைத்த திக் திக் நிமிடம்… தெய்வம்யா இந்த மனுஷன்..

கடந்த சில தினங்களுக்கு முன் நிவர் புயல் காரணமாக பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் மின்சாரம் து ண்டி ப்பு செய்யப்பட்டிருந்தது. தற்போது மின்சாரம் சீரமைக்கும் பணியில் மின் ஊழியர்கள் ஈ டுப ட்டி ருந்தனர்.

இந்நிலையில், புதுச்சேரியின் உப்பளம் பகுதியில் அமைந்துள்ள மின்கம்ப ஒயர் ஒன்றின் மீது, மரக்கிளை ஒன்றை மின்துறை ஊழியர் ஒருவர் மிகவும் ஆ பத் தான சூழ்நிலையில் ஏ றி அதனை அ ப்பு றப்ப டுத் தி னார்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், பலர் அந்த ஊழியருக்கு பாராட்டை தெரிவித்து வருகின்றனர். சிலர், அவருக்கு எ ச்ச ரிக் கையும் வி டுத் து ள்ளனர்.