கணவருடன் நெ ருக்கமாக இருக்கும் வீடியோவை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா- கொ ந்தளிப்பில் ரசிகர்கள்

தமிழ் சினிமா வின் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.தமிழ் சினிமாவில் தனகென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ள இவர் பல படங்களில் நடித்துள்ளார்.நடிகை ஸ்ரேயா அவர்கள் தமிழில் தனது முதல் படமான எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் அறிமுகமாகி தமிழ்சினிமா ரசிகர்கள் மனதை கொள்ளையடித்தார்.

இவர் பின்பு படிப்படியாக படங்கள் நடித்து ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வளம் வந்தவர்.நடிகை ஸ்ரேயா அவர்கள் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, கன்னடா படங்களிலும் நடித்துள்ளார்.மேலும் இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியுடன் மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரௌத்ரம் உட்பட பல படங்களில் நடித்தவர் ஸ்ரேயா.

இவர், இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்துக்கு பிறகு கணவருடன் பார்சிலோனாவில் வசித்து வருகிறார். இதையடுத்து, ஸ்ரேயா அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார்.

அந்த வகையில், கணவருடன் போட்டில் இருக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், முரட்டு ஆளா இருப்பாரோ…., இரண்டாவது வீடியோவில் என் இதயம் நொறுங்கி விட்டது… என்று பல்வேறு கமெண்ட்டுகளை பதிவு செய்திருக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)