நடிகை யாஷிகா ஆனந்த், 2016 ஆம் ஆண்டு வெளியான “கவலை வேண்டாம்” திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர், மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக அனைவராலும் அறியப்பட்டார், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. நடிகை யாஷிகா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் மக்களிடத்தில் பரிசீயமனா ஒரு நடிகையாக மாறினார் இவர்.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார். மேலும், இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அ டிக்கடி, கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது, நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள், கவ ர்ச்சியான மேலாடை ஒன்று அ ணிந்து கொண்டு படு சூ டான போஸ் கொடுத்து ரசிகர்களின் தூ க்க த்தை கெ டுத்து ள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
