“காச கொடுத்தா உங்கப்பா உ டம்ப பாக்கலாம்”..! – கொ ரா னா வால் இற ந்த தந்தை உ டலை பார்க்க பே ரம் பேசிய மருத்துவமனை..!

தற்போது உள்ள நிலையில் மக்கள் அனைவரும் சி ரம த்திற்கு ஆளாகியுள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும். அதற்க்கு முக்கியமான காரணம் கொ ரோ ன வைரஸ் என்று தான் சொல்ல வேண்டும். இது தொடர்பாக தினமும் பல்வேறு விதமான செய்திகள் இணையத்தில் வெளியாகி வருகின்றன, அதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது மேற்கு வங்காளத்தில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஹரி குப்தா கடந்த சனிக்கிழமை இரவு ஒரு தனியார் மருத்துவமனையில் கொ ரோ னா வால் உ யிரி ழந்துள்ளார். ஆனால் இவரது மர ணத்தை மருத்துவமனை அவர்களது உறவினருக்கு தெரிவிக்காமல் இருந்து வந்தனர். மேலும்  இது குறித்து இற ந்த தந்தையின் மகனான சாகர் குப்தா கூறுகையில் “ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மருத்துவமனையில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதிகாலை 1 மணியளவில் எனது தந்தை மர ணமா கியு ள்ளார் என்றும் கூறினர்.

இது குறித்து சாகர் புத்தா மருத்துவமனைக்கு சென்றபோது தந்தையை பார்க்க 51,000 செலுத்துமாறு கேட்டுக்கொண்டனர். குடும்பத்தினர் இதற்காக முறையிட்டது 31 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும் குடும்பத்தால் பணம் செலுத்த முடியாததால் போலீசை அணுகியுள்ளனர். ஒரு போலீஸ் அதிகாரி வந்ததாக குடும்பத்தினர் குற் றம் சா ட்டி னர். மேலும் இற ந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இந்த சம்பவத்தில் வீடியோ எடுத்த நேரத்தில் தொலைபேசியை அதிகாரிகள் வாங்கியுள்ளனர் .

அதனை தொடர்ந்து இ றுதிக் நேரத்தில் ஹரி குப்தாவின்  உடல் தக னம் செய்யப்பட்டது. மேலும் நோ யாளி களின் குடும்பத்தார் குடும்பத்தினரால் அதை பார்க்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் ஆனது அனைவரிடத்திலும் மிகுந்த சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.