கொ ரோ னா தொ ற்று உ றுதியான இந்திய முன்னாள் ஜனாதிபதி மருத்துவமனையில் கவ லைக்கி டம்..! மருத்துவர்களை வெளியிட்ட அ திர் ச்சி தகவல்..!

சமீபத்தில் மூளையில் உள்ள ரத்த நா ளங் களில் ஏற்பட்டுள்ள அ டை ப்பை நீக்க, டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகா்ஜி அவர்கள் அ னும திக்கப்பட்டார் என்ற செய்தி வெளியாகியது, அதை நாம் அனைவரும் அ றிவோம். மேலும் இதையடுத்து அவருக்கு திங்கள்கிழமை வெற்றிகரமாக அ று வைச் சிகிச்சை மேற்கொ ள்ளப்பட்டு, மூளையில் இருந்த அ டைப்பு நீக் கப்ப ட்டது.  மேலும், அவருக்கு கொ ரோ னா இருப்பது உ றுதி யானது.

கொ ரோ னா உ றுதி செய்த 24 மணிநேரத்திற்கு பின்னரும் 2012 – 2017 முதல் இந்தியாவின் ஜனாதிபதியாக பணியாற்றிய பிரணாப் முகர்ஜி அவர்கள், தொடர்ந்து சிகிச்சையில் வென்டிலேட்டர் உதவியுடன் கவ லைக்கி டமாக இருக்கிறார் என மருத்துவமனை தர ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 84 வயதான பிராணப் முகர்ஜியின் உடல் நிலை மோ சமான நிலையில் உள்ளது என்றும், அடுத்த சில மணி நேரங்கள் முக் கிய மா னதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஜனாதிபதியாக பணியாற்றியதைத் த விர, முகர்ஜி நிதி, பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு விவகாரங்கள் போன்ற அரசாங்கத்தின் ஒவ்வொரு முக்கியமான துறைகளிலும் சேவையாற்றியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி குழுவிலும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.