திருமணம் முடிந்து புகுந்த வீட்டுக்கு செல்லும் பெண்கள்.. கண் கலங்க வைக்கும் தருணங்கள் இதோ..

திருமணம் என்பது ஒருவரின் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும். அதில் அணைத்து விஷயங்களும் கலந்திருக்கும். திருமணத்தை நடத்துவது என்பது சாதாரண விஷயம் கிடையாது என்று சொல்லலாம். மேலும் திருமணம் முடிந்து புகுந்த வீட்டிற்கு செல்லும் பெ ண்களுக்கு நெ றய வரு த்தம் இருக்கும் என்பது தான் உண்மை. அதற்க்கு கா ர ணம் பி ரிவு, இங்கேயும் அப்படித்தான் திருமணம் முடிந்து, மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறார் பெண்களை, அதாவது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்கள், பொறந்த வீட்டில் இருக்கும் நபர்களின் பிரிவு தாங்க முடியாமல் அ ழுகிறார். குறித்த இந்த காணொலி இணையத்தில் பரவி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்.