நடிகர் சிபி ராஜின் ம னைவி மற்றும் மகன் யார் தெரியுமா..? – இவ்வளவு அ ழகாக இருக்கிறார்களே புகைப்படம் இதோ..

சினிமாவில் ஒரு காலத்தில் ரஜினி, கமல், கார்த்திக், பிரபு போல ஹீரோவாக கலக்கியவர் நடிகர் சத்யராஜ். நடிகர் சத்யராஜ் என்று தொழில் ரீதியாக அறி யப் பட்ட ரங்கராஜ் சுப்பையா அக்டோபர் 3, 1954ஆம் ஆன்று அன்று பிறந்தார். இவர் ஒரு இந்திய நடிகர், தயா ரிப்பாளர், இயக்குனர், ஊடக ஆளுமை மற்றும் முன்னாள் அரசியல்வாதி ஆவார், அவர் முக்கியமாக தமிழ் சினிமாவில் தோன்றினார். இவரது 200 படங்களில் தெலுங்கு, மலையாளம், கன்னடந்தி இந்தி ஆகிய படைப்புகளும் அடங்கும்.

வேதம் புதித்து, நாடிகன், அமிதி படாய், பெரியார் மற்றும் ஒன்பாது ரூபாய் நோட்டு ஆகிய படங்களில் முன்னணி நிகழ்ச்சிகளின் மூலம் வெற்றியை சந்தித்தார்.சமீபகால வருடமாக முக்கியமான வேடங்களில் மட்டும் படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி, கனா ஆகிய படங்களில் அவரின் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.

அவரின் ம கன் சிபி ராஜ் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படம் மூலம் ஹீரோவாக அறி முகமா னார். ஜோர், வெற்றி வேல் சக்திவேல், கோவை பிரதர்ஸ், லீ என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

அவரின் நடிப்பில் வந்த நாய்கள் ஜாக்கிரதை, ஜாக்சன் துரை ஆகிய படங்கள் பலருக்கும் பிடித்து போனது. கடைசியாக வந்த வால்டர் படம் கல வை யான விம ர்சன ங்க ளையே பெற்றது. தற்போது மாயோன், ரங்கா, வட்டம், கபடதாறி ஆகிய படங்கள் கையில் இருக்கின்றன. முழுமையான வெற்றிக்காக அவரும் தொடர்ந்து போராடி வருகிறார்.

2008 ல் ரேவதி என்ற பெ ண்ணை தி ரும ணம் செய்து கொண்டார். தி ரு மணத் திற்கு முன்வே இருவரும் 10 வருடமாக கா தலில் இருந்ததனர். இவர்களுக்கு இரண்டு ஆ ண்குழ ந்தைக ளும் பிறந்தன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ம னைவி மற்றும் மகன்களுடன் சிபிராஜ் எடுத்துக்கொண்ட புகைப்படத்தில் ரசிகர்கள் அவரின் மகன்கள் வள ர்ந்துவி ட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.