நடிகை வனிதா மூன்றாவது திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது நேற்று தான் சொல்ல வேண்டும். அவர் கணவர் பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன், அவர்களின் திருமணத்திற்கு எதிராக புகாரளி த்தார். இதையடுத்து வனிதாவின் திருமணம் social mediaவில் hot topic ஆனது. இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, எனக்கு வனிதா விஜயகுமார் விஷயத்தை பற்றி பேசவே பிடிக்கவில்லை.

அவர் பெயரை கூட சொல்ல எனக்கு பிடிக்கவில்லை என கூறியிருந்தார். இதையடுத்து கஸ்தூரியை விமர்சித்திருந்தார் வனிதா. இந்த நிலையில் மீண்டும் வனிதாவும், கஸ்தூரியும் twitterரில் மோதி கொண்டனர். வனிதாவின் பதிவில், ஹெலனுக்கு நீ வாழ்க்கை கொடு கஸ்தூரி, அவளுக்கு மதுவுக்கு அ டிமையான கணவன் எதற்கு தேவை.? ஹெலனுக்கு நீயும் தமிழ்நாடும் உடன் இருக்கிறது என பதிவிட்டார்.

அதற்கு பதிலளித்த கஸ்தூரி, நான் மற்றவர்களின் வாழ்க்கை துணையை அவர்களிடம் இருந்து பறிக்கவில்லை, அதே போல டீன் ஏஜ் திருமண கனவுகளை நாற்பது வயதில் மறுபரிசீலனை செய்யவில்லை என வனிதாவை தாக்கினார். இதனால் கோபம டைந்த வனிதா, நீயே ஒரு பிராடு, உன் வாழ்க்கை பற்றி எனக்கு தெரியும், முதலில் உன் கணவனை உன்னுடன் சேர சொல் என கூறினார்.
But you see, no use talking about my private life since I have only one chapter. It will not bring any benefit to you.. Unlike some mega serial lives with season 1,2, 3…#ChallengeAccepted #BringItOn
BTW, what is this actress comment? I didn’t understand. https://t.co/B1f5dqMNRO
— Kasturi Shankar (@KasthuriShankar) July 20, 2020
இதற்கு பதில் தந்த கஸ்தூரி, உங்களை போல தரம் தா ழ்ந்து நான் பேச மாட்டேன் வனிதா அக்கா, உங்கள் பாணியில் ச ண்டை போடுவருடன் நீங்கள் போய் பேசுங்கள், என் நேரத்தை வீணாக்காதீர்கள் என பதிவிட்டுள்ளார். இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் ச ண்டை போட்டு வருவது ப ரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Neeye oru fraudu…legala kizhippeni…un life pathi enakku theriyum.. legala purushane avangakkooda sethu vekkaporiya…mudhalle un purushane un kooda sera sollu… https://t.co/BhRZSTQl8i
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) July 19, 2020