நுங்கு தருவதாக 9 வயது சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞனரால் நடந்த ப.ய.ங்கரம் : பின்னர் கொ.டூ.ரனுக்கு நேர்ந்த கதி..!

நொங்கு வெட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி அழைத்துச் சென்று 9 வயது சிறுமியை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து பின்னர் தான் மாட்டிக் கொ.ள்.ளக் கூடாது என்பதற்காக சிறுமியின் க.ழு.த்.தை நெ.ரி.த்தும், கல்லால் தா.க்.கி.யும் கொ.டூ.ர.மாக கொ.லை செ.ய்.த கொ.டூ.ர.ன் சிறையில் அடைக்கப்பட்டு அங்கேயே க.ழி.வறையில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருக்கிறா.ர்

சேலம் மாவட்டத்தில் தாரமங்கலம் ஒன்றியம் தெசவிளக்கு ஊராட்சிக்கு உட்பட்ட மாட்டையாம்பட்டி பூவான் வளவு கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மகன் தனபால். இருபது வயதே ஆன இந்த இளைஞரால் அந்த கிராமத்தில் உள்ள பெ.ண்.களுக்கு பல தொ.ல்.லைகள் ஏற்பட்டு வந்துள்ளன.

பெ.ண்க.ளுக்கு தொ.ல்லை கொ.டு.த்து வந்த தனபால் கடந்த மே மாதம் 1ஆம் தேதி என்று 9 வயது சிறுமியை நுங்கு வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்றிருக்கிறார். அந்த சிறுமியும் நொங்கு சாப்பிடும் ஆசையில் தனபால் பின்னால் சென்றிருக்கிறார். யாரும் இல்லாத ஒரு பகுதிக்கு அழைத்துச் சென்ற தனபால், அந்த சி.று.மியை பா.லி.யல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.து இருக்கிறார்.

பின்னர் தான் போலீசில் மாட்டிக் கொ.ள்.வோம் என்கிற எண்ணத்தில் அந்த சி.று.மி.யை க.ழு.த்தை நெரித்து இருக்கிறார். பின்னர் க.டு.மையாக தா.க்.கி கொ.லை செ.ய்.திரு.க்கிறார்.

மகளை காணவில்லை என்று பெற்றோர் ஊர் முழுவதும் தேடிவிட்டு போ.லீ.சில் புகார் கொடுத்த போது தாரமங்கலம் போ.லீசார் வ.ழக்குப்பதிவு செ.ய்து விசாரணை நடத்தி வந்தனர். வி.சா.ரணையில் இ.ளைஞர் தனபால் சி.க்.கி.னார். அவரை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர் குண்டர் ச.ட்.ட.த்தின் கீ.ழ் கை.து செ.ய்.யப்பட்டு மத்திய சி.றையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.

கடந்த 5 மாதங்களாக சி.றையில் இருந்து வரும் தனபால் நேற்று மாலை மத்திய சி.றை.யில் உள்ள க.ழிவறையில் தூ.க்.கு மா.ட்டி த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டிருக்கிறார்.

தனபால் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.துகொண்டதை அடுத்து சேலம் சி.றை.ச்சாலை போ.லீ.சார் உடலை மீட்டு பி.ரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த கொ.லை ச.ம்.ப.வம் தொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீசார் வ.ழ.க்.கு.ப்பதிவு செ.ய்.து வி.சா.ரணை ந.ட.த்தி வருகிறார்கள்.

சி.றை.க்கு வெளியே இருந்த போது எந்நேரமும் தனபால் கஞ்சா போ.தை.யில் இருந்ததாக சொ.ல்.ல.ப்படுகிறது. சி.றை.க்குள் க.ஞ்.சா பி.டி.க்க முடியாத நிலை இருந்ததால் மன அ.ழு.த்.தத்திற்கு ஆளாகி அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிருக்கலாம் என்றும், சி.றை.யில் தனக்கு ஏற்பட்ட ஏதேனும் பி.ர.ச்.சனையில் மன வே.த.னையில் த.ற்.கொ.லை செ.ய்.து கொண்டாரா என்பது குறித்தும் போ.லீ.சார் வி.சா.ர.ணை நடத்தி வருகிறார்கள்.