பிரபல நடிகரும் திருவாடானை தொகுதி M.L.A-வுமான கருணாஸூக்கு கொ ரோ னா வைரஸ் தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது…! அ திர் ச்சியில் குடும்பத்தினர்..!

தமிழகத்தில் இதுவரை 2,68,285 பேர் கொ ரோ னா தொ ற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. இதில் 2,08,784 பேர் குணமடைந்திருக்கும் நிலையில் 4,349 பேர் நோ ய் தொ ற்று பா திக்கப்பட்டு உ யிரி ழந்துள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளன. மேலும் கொ ரோ னா வைரஸ் தொ ற்றுக்கு பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சியினர், திரைத்துறை பிரபலங்கள் என பலரும் பா திக்கப்ப ட்டுள்ளனர்.

இந்த நிலையில் இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ கருணாஸுக்கு தற்போது கொ ரோ னா தொ ற்றானது உ றுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது எம்.எல்.ஏவின் உதவியாளருக்கு ஏற்கனவே தொ ற்று உ றுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது எம்.எல்.ஏ கருணாஸுக்கு கொ ரோ னா தொ ற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்பதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து திண்டுக்கல்லில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நிலையில், இதுவரை 4 அமைச்சர்கள் உட்பட 24 தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொ ரோ னா தொ ற்று உ றுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.