பேஸ்புக் மூலம் மலர்ந்த காதலால் இளம்பெண்ணிற்கு ஏற்பட்ட விபரீதம்..!

சென்னை ராமாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் நேசமணி, இவர் சென்னை மாநகர் பகுதியில் ஆ.யுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பொள்ளாச்சியை சேர்ந்த இ.ள.ம்பெண்ணுக்கும் முகநூலில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

நாளடைவில் இந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. காதலிக்கும் போது இருவரும் சந்தித்து புகைப்படங்களை எடுத்துக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு பின்பு அந்தப் பெ.ண்ணிற்கு வேறு ஒருவருடன் திருமணம் நடைபெற்றது. இதையறிந்த காவலர் நேசமணி அந்தப்பெண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

உனக்கு திருமணம் ஆனாலும் நீ என்னுடன்தான் வாழ வேண்டும் என்று மி.ர.ட்.டியதாக கூறப்படுகிறது. மேலும் காதலிக்கும் போது இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இதனைக்கண்ட பெ.ண் அ.தி.ர்.ச்.சியடைந்துள்ளார்.

இதனையடுத்து இ.ள.ம்பெண் பொள்ளாச்சி அனைத்து மகளிர் கா.வல் நிலையத்தில் பு.கார் கொ.டுத்தார். பு.காரின் அடிப்படையில் வ.ழ.க்.குப்பதிவு செ.ய்த போ.லீ.சா.ர் தனிப்படை அமைத்து சென்னையில் இருந்த நேசமணியை கை.து செ.ய்.து பொள்ளாச்சி அழைத்து வந்தனர்.

பின்னர் கா.வலர் நேசமணி மீது பெ.ண் வ.ன்.கொ.டு.மை ச.ட்டம் மற்றும் சமூகவலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்தால் தகவல் தொழில்நுட்ப ச.ட்.டத்தின் கீழ் வ.ழக்கு பதிவு செ.ய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெருந்துறை சி.றை.யில் அடைத்தனர்.