மனைவி இ.ற.ந்.து.ட்டான்னு சொன்னார்! தமிழ் சீரியல் நடிகர் வலையில் வீழ்ந்து வாழ்வை இ.ழந்த 30 வயது பெண்.. சம்பவத்தில் புதிய திருப்பம்!!

சென்னை பல்லாவரம் வெட்டர்லைன் பகுதியைச் சேர்ந்தவர் கலைச்செல்வி (30). இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த பல மாதங்களுக்கு முன்பு கலைச்செல்வியின் வீட்டின் முன்பு சீரியல் ஷூட்டிங் நடந்துள்ளது. அப்போது அந்த படப்பிடிப்பில் இருந்த சீரியல் நடிகரும், மேலாளருமான ரகு (53) என்பவரும், கலைச்செல்வியும் சாதாரணமாக பேசியுள்ளனர்.

இந்நிலையில், கலைச்செல்வியை சீரியல்கள் மற்றும் சினிமாவில் நடிக்க வைப்பதாக ரகு ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியடைந்த கலைச்செல்வி ரகுவுடன் அ.டி.க்க.டி பேசி வந்துள்ளார்.

மேலும் மனைவி பு.ற்.று.நோ.யா.ல் இ.ற.ந்.து.வி.ட்.டா.ர் என பொ.ய் கூறி, ஆசிரியையிடம் உன்னை திருமணம் செய்து கொ.ள்.கிறேன் என ஆ.சை வார்த்தை கூறியிருக்கிறார்.

பின்னர் இருவரும் நெ.ரு.க்.க.மாக ப.ழ.க தொடங்கிய நிலையில் வெளியில் சென்று வந்துள்ளனர். இந்நிலையில் இ.ரு.வ.ருக்குள்ளும் நெ.ரு.க்கம் அ.தி.கமாகி அ.டி.க்க.டி ச.ந்தித்து உ.ல்.லா.ச.மாக இருந்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக 4 முறை க.ர்.ப்.ப.மாகி கருவைக் க.லை.க்கும் நிலைக்கு த.ள்.ள.ப்.பட்டதாக தெரிவித்து பொ.லி.சில் சில மாதங்களுக்கு முன் கலைச்செல்வி பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார்.

இதோடு கலைச்செல்வி க.ழ.ற்.றிவிட்ட ரகு, ஆசிரியையின் இருசக்கர வாகனத்தையும், 2 சவரன் செயினையும் எடுத்துக் கொ.ண்.டு செ.ன்றுவிட்டதாக கூ.ற.ப்படுகின்றது.

தனது பு.கா.ரின் மீது ந.ட.வ.டிக்கை மே.ற்.கொ.ள்.ள கா.வ.ல்து.றை.யினருக்கு உ.த்.த.ர.வி.டக்கோ.ரி நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை மு.றை.யிட்டார்.

இதையடுத்து ஆசிரியையின் பு.கா.ர் மீது வி.சா.ரி.த்.து உரிய நடவடிக்கை மே.ற்.கொ.ள்.ள நீதிம.ன்றம் கடந்த மார்ச் மாதம் உ.த்.த.ர.வி.ட்டது. ஆயினும் கா.வ.ல்து.றை.யினர், மாதக்கணக்கில் காலம் தா.ழ்.த்.தி வ.ந்.த.னர்.

இந்நிலையில் தற்போது பொ.லி.சார் ஒ.ரு.வ.ழியாக ரகு மீ.து 5 பிரிவுகளில் வ.ழ.க்கு.ப்ப.தி.வு செ.ய்.து.ள்.ளனர். மேலும், ரகுவுக்கு உ.ட.ந்.தை.யாக இருந்த வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் மீதும் வ.ழ.க்.கு ப.தி.வு செ.ய்.ய.ப்.பட்டுள்ளது. இந்த சூ.ழ.லில் த.லைம.றை.வாக இருக்கும் இருவரையும் பொ.லி.சார் தே.டி வ.ரு.கி.ன்றனர்.