ம.னை.வியின் அக்காவை இ.ழு.த்துசென்ற ந.பர்! சில மணிநேரங்களில் போனில் வந்த பே.ரதிர்ச்சி!!

தமிழகத்தில் ம.னை.வியின் அக்காவை வ.லு.க்.கட்டாயமாக வீட்டுக்கு அழைத்து சென்ற நிலையில், அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட அ.தி.ர்.ச்சிகர ச.ம்.பவம் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள மாதவரம் பொன்னியம்மன்மேடு வீரபாண்டியார் தெரு பகுதியை சார்ந்தவர் ராஜேந்திரன்.

இவரது மூத்த மகள் மஞ்சு (வயது 20), இன்னும் திருமணம் ஆகவில்லை, இந்நிலையில் இளைய மகளான சரண்யா கார்த்திக் என்பவரை திருமணம் செ.ய்.து கொ.ண்டு வாழ்ந்து வந்தார்.

இவர்களுக்குள் பி.ர.ச்சனை ஏற்படவே, சரண்யா பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார், இந்நிலையில் அவரை ச.மா.தானம் செ.ய்.ய கார்த்திக் வந்துள்ளார்.

ஆனால் சரண்யா செல்ல மறுக்கவே, அவரது அக்காவான மஞ்சுவை அழைத்துக் கொண்டு சென்றுள்ளார்.

இந்நிலையில், தங்கையின் கணவரின் வீட்டிற்கு சென்ற மஞ்சு, சில மணித்துளிகளுக்கு உள்ளாக தூ.க்.கில் தொ.ங்.கி.ய.தாக மஞ்சுவின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கா.வ.ல் து.றையினருக்கும் இது குறித்து தகவல் தெரியவரவே, தகவலை அறிந்ததும் ச.ம்.பவ இடத்திற்கு விரைந்த கா.வ.ல் து.றை.யினர் மஞ்சுவின் உ.ட.லை மீ.ட்டு பி.ரே.த ப.ரி.சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தங்கையின் க.ண.வரின் வீட்டிற்கு மஞ்சு ச.மா.தானம் பேச வந்தாரா? அல்லது கார்த்திக் அவரை வலுக்கட்டாயமாக அழைத்து வந்து இருக்கிறாரா?

இதனால் ஏ.ற்.பட்ட த.க.ரா.றில் கொ.லை ந.ட.ந்து, த.ற்.கொ.லை நா.டகம் சி.த்.தரிக்கப்பட்டுள்ளதா? என்பது தொடர்பாக கா.வ.ல் துறையினர் வி.சா.ரணை மேற்கொண்டு வருகின்றனர்.