தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் பல விதமான விஷியங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அதாவது வீட்டில் நடக்கும் விஷயம் முதல் அலுவல வேலை உள்ளிட்ட பல இடங்களில் நாம் படும் கஷ்ட்டங்களை வார்த்தையால் சொல்ல முடியாது அந்த நிலைக்கு மக்கள் ஆளாகி உள்ளனர் என்று தான் சொல்ல வேண்டும்.
மேலும் தற்போது நாம் பயன்படுத்த கூடிய அணைத்து விதமான பொருட்களின் விலை மிகவும் அதிகமாக உயர்ந்துள்ளது என்று தான் கூற வேண்டும், அந்த வகையில் நாம் தினம் பயன்படுத்த கொட்டிய பொருட்களின் விலை வாசியின் தற்போதய நிலையை பார்த்தஇந்த பாட்டியின் இந்த கருத்தை நீங்களே கேளுங்க…