வித்தியாசமான உ டையில் ரசிகர்களை சூ ட்டை கி ள ப்பும் நடிகை சரண்யா..! புகைப்படங்கள் உள்ளே..

பெரும்பாலும் வெள்ளித்திரை நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்து வருகிறார்கள்,ஏ தின்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவ ர்ந்தவர் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, news reader-ஆக, தொகுப்பாளினியாக பல திறமைகளை கொண்டவர், என்று சொல்லலாம்.


இவர் காலேஜ் படிக்கும் போதே பிரபல டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கி டைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் நடிகை சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து பிரபல டிவி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “ஆயுத எழுத்து” தொடரில் நடித்து வருகிறார்.


மேலும், சமூக வலைதளங்களில் அ டிக்கடி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வா டி க்கை யாக கொண்டுள்ள இவர் தற்போது மாடர்ன் உ டையில் handbag-ஐ மா ட்டியப டி நிற்கும் புகைப்படங்கள் சில இணையத்த்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு கு ளி ர்ச்சி தந்துளளது.