வீடு புகுந்து இளம் பெண்ணுக்கு நடந்த கொ.டூ.ரம்..! – தேவையற்ற உறவால் நே.ர்.ந்த சோகம்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் எல்லையோரம் அமைந்துள்ள கேரள மாநிலத்திற்கு உட்பட்ட நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர் சூரிய காயத்ரி(20).

இவர் தனது வீட்டு சமையல் அறையில் நேற்று வழக்கம்போல் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ஆரியநாடு பகுதியை சேர்ந்த அருண்(28) என்ற இளைஞர் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து கையில் மறைத்து வைத்திருந்த க.த்.தி.யா.ல் சூரிய காயத்ரி மீது 17 முறை க.ழு.த்.து, வயிறு உள்ளிட்ட உடலின் பல பாகங்களில் ச.ர.மா.ரி.யாக க.த்.தி.யா.ல் கு.த்.தி.னார்.

இதனால் நிலை குலைந்து அவர் சாய்ந்த நிலையில், மாற்றுத்திறனாளியான தாயார் வத்ஸலா மகளை காப்பாற்ற முயன்றபோது அவரையும் அருண் தா.க்.கி.யதி.ல் கா.யம் ஏற்பட்டது. இதற்கிடையே சூரிய காயத்ரியின் தந்தை சிவதாசனையும் அருண் தா.க்.கி.யு.ள்.ளார். தொடர்ந்து சிவதாசன் தன் மகளுக்கு ஏற்பட்ட துயரத்தை கண்டு அ.தி.ர்.ச்.சி.ய.டைந்து அ.ல.றவே, அண்டை வீட்டினர் அங்கு ஓடி வந்தனர்.

இதையடுத்து இருவரையும் அப்பகுதியினர் திருவனந்தபுரம் அ.ர.சு ம.ரு.த்துவக் கல்லூரி ம.ரு.த்.து.வ.மனையில் அனுமதித்த நிலையில் இன்று காலை சூரிய காயத்ரி சி.கி.ச்சை ப.ல.னி.ன்.றி உ.யி.ரி.ழ.ந்தார் இருவரையும் க.த்.தி.யா.ல் கு.த்.திய அருண் த.ப்.பியோடி அப்பகுதியில் உள்ள தோட்டத்தில் மறைந்திருந்தார்.

ச.ம்.பவம் அறிந்து அங்கு தி.ரண்ட பொதுமக்கள் தோட்டத்தில் த.லை.மறைவாக இருந்த அருணை சுற்றி வளைத்து பி.டி.த்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட வி.சா.ர.ணையில், சூரிய காயத்ரியும் அருணும் ஏற்கனவே நெ.ரு.ங்கி பழகி வந்த நிலையில் தி.டீ.ரென இருவருக்கும் இடையே கருத்து மு.ர.ண்.பாடு காரணமாக பிரிந்ததாகவும்,

அதன் பின்னர் அருண் தொடர்ந்து சூரிய காயத்ரிக்கு தொல்லை அளித்து வந்த நிலையில், அவர் மீது பலமுறை போ.லீ.சில் பு.கா.ர் அளித்து இருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

சூரிய காயத்ரி ஏற்கனவே திருமணமாகி கணவரை பிரிந்து கடந்த ஆறு மாதங்களாக தாயாருடன் வசித்து வருகிறார். அருணும் ஏற்கனவே திருமணமாகி தன் குடும்பத்தினரோடு வசித்து வருகிறார் என்பது குறிப்படதக்கது.