வெளிநாட்டு வேலைக்கு செல்லும் கணவர்.. மனைவி செய்த செயலை பாருங்க… இந்த பாசத்துக்கு முன்பு எதுவுமே பெருசு இல்லை…!

அதிலும் கணவர் வெளிநாட்டு வேலைக்குச் செல்லும் தருணத்தில் மனைவிகளின் நிலையைப் பற்றிச் சொல்லவும் வேண்டாம். அவர்கள் ரொம்பவே பரிதவித்து வி டுவார்கள், தங்கள் எதிர்காலம் கடல் கடந்து செல்வதை எண்ணி அவர்கள் கலங்கிவிடுவார்கள். அந்தவகையில் இங்கேயும் அப்படித்தான் தன் கணவர் வெளிநாட்டு வேலைக்கு செல்வதால் விமான நிலையத்தில் அவரை வழியனுப்பி விட வந்தார் மனைவி.

அப்போது சுற்றிலும் ஆள்கள் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் மறந்து மனைவி கண்ணீர் விட்டு அழத் தொடங்கினார். மனைவி அழுவதைப் பார்த்ததும் கணவரும் பச்சைக் குழந்தை போல் அழத் தொடங்கினார். இந்தக் காட்சி இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. இதோ நீங்களே பாருங்களேன்…