10 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடிய பிரசன்னா – சினேகா ஜோடி , இணையத்தில் வைரலாகும் காணொளி இதோ .,

தென்னிந்திய தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை தவிர்க்க முடியாத ஒரு நடிகையாக வளம் வருபவர் தான் புன்னகை அரசி என எல்லாராலும் செல்லமாக அழைக்கபட்ட நடிகை சினேகா அவர்கள். மேலும், நடிகை சினேகா கடந்த 2009-ம் ஆண்டு “அச்சமுண்டு அச்சமுண்டு” எனும் படத்தில் பிரபல நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார்.

இந்த படத்தில் இருவருக்கும் இடையே நெ ருக்கம் ஏற்பட அது பின்னாளில் காதலாக மாறியது .மேலும், நடிகை சினேகா கடந்த 2012-ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர்களுக்கு விகான் எனும் அழகான ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் இவர்களுக்கு 6 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இவர்களுக்கு இதுவரையில் திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்தது , இந்த நிறைவு விழாவை , இந்த அழகிய ஜோடி எப்படி கோலாகலமாக கொண்டாடியுள்ளார்கள் என்று தெரியுமா ..? பார்த்த கண்டிப்பா பிரமிச்சி போவீங்க அவ்வளவு சிறப்ப நடந்தது , அந்த அழகிய தருணங்கள் இதோ உங்களுக்காக .,