குழந்தைகளை பார்க்காமல் இறந்த மனைவி..! சம்பளத்தை அப்படியே கொடுத்த கணவன்..! கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்
கேரளாவில் உயிரிழந்த செவிலியர் லினியின் கணவர் தனது முதல் மாத சம்பளத்தை வெள்ளத்தால், பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரணத்துக்கு வழங்கியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த மே மற்றும் ஜுன் மாதங்களில் மலப்புரம், கோழிக்கோடு ஆகிய […]