வெளிநாட்டில் தந்தை! சித்தி, தங்கையுடன் தவறான உறவு.. சிறுவன் வழக்கில் யாரும் எதிர்பாராத அதிரடி திருப்பம்

August 2, 2019 MITHRA 0

விழுப்புரம் மாவட்டத்தின் அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்த கேசவன் – பராசக்தி தம்பதியரின் இளைய மகன் சிவக்குமார். இவர் கடந்த 26 ம் திகதிசடலமாக மீட்கப்பட்டார். கேசவன் வெளி நாட்டில் தங்கி வேலைபார்த்துவரும் நிலையில், இங்கு […]

சற்று முன்- நடிகர் விஷால் கைதாகிறார்? ஜாமீனில் வெளிவரமுடியாத வகையில் பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவு..!! எதற்காக தெரியுமா?

August 2, 2019 MITHRA 0

வருமான வரித்துறை சம்மனுக்கு ஆஜராகததால் நடிகர் விஷாலுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. நடிகர் விஷாலுக்கு சொந்தமாக விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. […]

அரைகுறை ஆடையில் மர்லின் மன்றோ போஸ் கொடுத்தபிரபல நடிகை.. திடீரென தூக்கியதால் பறந்த மானம்! வைரலாகும் வீடியோ

August 2, 2019 MITHRA 0

சில்லென வீசிய காற்றில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டியின் மேலாடை பறந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.  அந்த வீடியோவை […]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி நாளில் மாறிய ஓட்டுகள்.. வெளியேற போவது இவர் தானா?..

August 2, 2019 MITHRA 0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 வாரங்கள் கடந்து சென்று கொண்டிருக்கும் நிலையில் இது வரை 4 போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இந்த வார நாமினேஷனில், கவின், ரேஷ்மா, மதுமிதா, சாக்‌ஷி, அபிராமி இடம்பெற்றனர். இதைத்தொடர்ந்து கடந்த இரண்டு […]

காதல் மனைவியுடன் தனியாக வசித்து வந்த வியாபாரி… அவர் வீட்டுக்குள் இரவு வந்த காவலாளி கண்ட காட்சி

August 2, 2019 MITHRA 0

மதுரையை சேர்ந்தவர் கார்த்திகேயன் (42), பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். இவர் ஹொட்டல் அதிபரின் மகள் பாரதியை (37) காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு இருவீட்டிலும் எதிர்ப்பு […]

சேரன் ஜெயிச்சாலும் பரவாயில்ல.. இவங்க 3 பேர் மட்டும் ஜெயிக்கவே கூடாது.. வெளியே வந்த மீராவின் அதிரடி.!

August 1, 2019 MITHRA 0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் யாரும் எதிர்பாராத நிலையில் மீரா மிதுன் வெளியேறினார். இதற்கு முக்கிய காரணமே அவர் சேரனை தவறாக விமர்ச்சித்தது தான். ஆரம்பத்தில் கொஞ்சம் மக்களின் வெறுப்பை சம்பாதித்தாலும், அதன் பின் […]

லண்டனில் இருந்து ஊருக்கு வந்த தாயை மார்பில் குத்தி கொன்றது ஏன்? அதிரவைத்த பாசக்கார மகனின் வாக்குமூலம்

August 1, 2019 MITHRA 0

லண்டனில் இருந்து ஊருக்கு வந்து பெற்ற தாயை கொலை செய்தது ஏன் என கைதான மகன் பொலிசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63). […]