சினிமா பாணியில் ஆண்களை மயக்கி பல லட்சம் சுருட்டிய கில்லாடி பெண் !! இப்படியுமா ஏமாறுவாங்க ?? அடக்கொடுமையே !!
கடலூர் மாவட்டம் வளையமாதேவியைச் சேர்ந்த பத்மநாதன் மகன் பாலமுருகன் (35), பழைய தங்கம், வைர நகைகளை ஏலத்தில் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தொழிலில் ஏற்பட்ட பின்னடைவு காரணமாக, தற்போது வெளிநாட்டிற்கு வேலைக்குச் […]