சினிமா ரசிகர்களால் “புன்னகை அரசி” என்று அன்போடு அழைக்கப்படும் ஒரே நடிகை சினேகா மட்டும் தான். சினேகா பார்க்க வசீகரமாகவும், குடும்பாங்கான முக சாயல் கொண்டதால் இவருக்கு படவாய்ப்புகள் ஒரு நேரத்தில் குவிந்தது.
க வர் ச்சி இல்லாமல் ஒரு நடிகையை ரசிகர்கள் ரசிப்பார்கள் என்றால் அதில் சினேகாவும் ஒருவர். இவர் நடித்த நிறைய படங்கள் பெ ரிதும் க வர் ச்இவர்சி இல்லாமல் இருக்கும்.

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த இவர் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் துணை நடிகை அல்லது குணச்சித்திர வேடத்தில் நடித்து வருபவர் நடிகை சினேகா.
தமிழில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஏராளமான படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

இவ்வாறு சினிமாவில் கொடி க ட் டிப் பறந்த இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு விளம்பரங்கள் மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தார். நீண்ட நாட்கள் கழித்து தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாசு திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதன் மூலம் தற்போது உள்ள இளைஞர்கள் கூட உங்கள் இளமை இன்னும் குறையவில்லை என்று கூறிவருகிறார்கள். இந்நிலையில் தற்போது உள்ள முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு அவரது கணவர் பிரசன்னா க்ளிக் செய்த மிகவும் அழகான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த சக நடிகைகள் அவரது அழகை வர்ணித்து வருகிறார்கள். நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்.. எந்த ஆ ங்கி ளில் இருந்து பாத்தாலும் அழகா இருக்கீங்க என்று வர்ணித்துள்ளார். நடிகை ப்ரியாமணி அழகு.. அழகு.. என கருத்து தெரிவித்துள்ளார்.
