உடல்முழுவதும் வி ஷம்..! – உ டலுறவுத் கொண்ட தடம்..! – 17 வயது பள்ளி மாணவி ம ரணத்தில் அடுத்தடுத்த வெ ளியான தி டுக்கிடும் தகவல்கள்..!

நாம் தினமும் பல விதமான வி ஷியங்களை தொலைக்காட்சி மூலம், மற்றும் கைபேசி மூலமாக கேள்விப்ப டுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதை மிகவும் சோகத்தில் ஆ ழ்த்திவிடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற ஒரு சம்பவம் தான் இதுவம். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள நன்னிலத்திற்கு உட்பட்ட மகிழாஞ்சேரி கிராமத்தை சே ர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி நேற்று முன்தினம் வழக்கம்போல தன்னுடைய பாட்டியின் வீட்டில் இரவு நேரத்தில் உ றங்கி கொண்டிருந்தார். ஆனால் காலையில் அவர் வீட்டில் இல்லை.


உறவினர்கள் அவரை தே டியதில் வீட்டின் பின்பு றத்தில் இருந்த வயல் வெ ளியில் உ யிரி ழந்து சட லமாக கி டந்தார். இதனால் அ தி ர்ச்சி அ டைந்த உறவினர்கள் அப்பகுதி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அ றிந்து வி ரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இளம் பெண்ணின் உ டலை பி ரேத ப ரிசோ தனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பி ரேத பரி சோ தனை அ றிக்கையில், இளம்பெண் க ற்ப ழிக்கப்ப ட்டு கொ லை செ ய்யப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் பெண் வீட்டார் பெரிதும் ம ன உ ளைச்சலுக்கு ஆ ளாகியுள்ளனர். பா திக்கப்பட்ட பெண் ஏற்கனவே தன்னுடைய உறவினருடன் குறும்படத்தில் நடித்து இருந்ததாக காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவ ல்துறையினர் அவர்களில் யாருக்காவது இந்த கொ லையில் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து வி சார ணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிக்கு இது போன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் வாழும் மக்களுக்கு பெ ரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்..