நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ‘சூரரைப் போற்று’ திரைப்படம் நேற்றைய தினத்தில் amazon prime வீடியோவில் வெளியாகியது.
இப்படத்தை பார்த்த பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் நல்ல விமர்சனங்கள் அ ளித்து வருகின்றனர். மேலும், இப்படத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட உண்மைக் கதை காரணமான கேப்டன் கோபிநாத் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்விட்டையும் பதிவிட்டார்.

அதில், சூரரைப் போற்று அ ற்பு தமாக உள்ளது, ஒரு ரியல் ரோலர் கோஸ்டர் படம். நான் கடந்த இரவு தான் படத்தைப் பார்த்தேன். என்னால் சிரிப்பையும், அ ழு கையும் அ டக்க மு டியவில்லை.
குடும்பக் காட்சிகள் என்னை கடந்த கால நினைவுகளுக்கு கொண்டு சென்றது எனத் தெரிவித்தார்.
பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில், அவர் அ ழும் இடங்களில் நம்மை அ றி யா மலே க ண்ணீர் வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு தனது டுவிட்டர் பக்கத்தில், தம்பி சூர்யாவின் சூரரைப் போற்று படத்தை பார்த்தேன். அவர் அ ழும் இடங்களில் நம்மை அ றி யா மலே க ண்ணீர் வருகிறது.
இத்தகைய படைப்பை எம்மக்களுக்கு கொடுத்த பட குழுவினருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் படக்குழு மி கு ந்த ச ந்தோ ஷத்தில் உள்ளது.
“ அவர் அழும் இடங்களில் நம்மை அறியாமலே கண்ணீர் வருகிறது “ @Suriya_offl sir ❤️ https://t.co/FBH5wgqxBr
— Vivek Lyricist (@Lyricist_Vivek) November 13, 2020