வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 110 சவரன் நகைகள் மாயம்: மருமகளுடன் சிக்கிய மாமனார்
கன்னியாகுமரியை சேர்ந்த துணி வியாபாரியான ராஜையனுக்கு, மனைவி மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் அனைவருமே அருகருகே உள்ள இரண்டு வீடுகளில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமையன்று மூத்த […]