ஜேர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த தமிழ்ப்பெண்
தமிழ்முறைப்படி கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஜேர்மன் மாப்பிள்ளையை திருமணம் செய்துள்ளார். கோயம்புத்தூர் மாவட்டத்தை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவருடைய மகள் வித்யபிரபா (28). இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் ஜேர்மனில் பணியாற்ற சென்றிருந்தார். […]