கல்யாணம் ஆகி வருசம் 2 ஆச்சு! கணவனோ வெளியூரில்! குழந்தை இல்லை! மனைவிக்கு நேர்ந்த விபரீதம்!
இளம் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவமானது அரியலூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் வாணதிரையன்பட்டினம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்கு ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய வயது 30. திருப்பூர் […]