இரவில் வீட்டு கதவை திறந்த மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி.. கணவன், மகள் கண் எதிரில் நேர்ந்த கொடூரம்
தமிழகத்தில் வீடு புகுந்து பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கணவர், மகளையும் வெட்டிய கும்பல் தப்பி ஓட்டம் பிடித்தது. நாகர்கோவில் மாவட்டத்தை சேர்ந்தவர் முத்து என்ற மணிகண்டன் (55). இவருக்கு கல்யாணி (40) […]