வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்து காதலியை கொன்ற இளைஞர்: 4 மாதம் கழித்து சிக்கினார்.. திடுக்கிடும் பின்னணி
தமிழகத்தில் எரிந்த நிலையில் எலும்புக்கூடாக இளம்பெண் கிடந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வந்த காதலன் பொலிசில் சரணடைந்தார். ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாலதி (20). இவர் கடந்த ஜூன் மாதம் 29-ஆம் திகதி வீட்டிலிருந்து […]