கடற்கரையில் பெண்ணுடன் உல்லாசம்.. காலையில் கொலை..!! சென்னை மெரினா கடற்கரையில் அரங்கேறிய கொடூர சம்பவம்
சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் பெண் ஒருவரை அடித்து கொலை செய்து சடலத்தை மண்ணால் மூடிச்சென்ற கொலையாளியை பொலிசார் தேடி வருகின்றனர்.மெரினா கடற்கரை நீச்சல் குளம் அருகே காலை நடைபயிற்சி சென்ற நபர்கள் மணலில் […]