மனைவியுடன் சேர்ந்து பல தொழிலதிபர்களை வலையில் சிக்கவைத்து ஏமாற்றிய கணவன்..! அதிரவைக்கும் பின்னணி
திருப்பூர் மாவட்டத்திலுள்ள வேலம்பாளையத்தைச் சேர்ந்த ராமசாமி(59) என்பவர் அப்பகுதியில் பனியன் ஏற்றுமதி கம்பெனியினை நடத்தி வருகிறார்.இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மங்கலம் ரோட்டில் உள்ள தனியார் வங்கிக்கிளையில் தன்னுடைய கணக்கினை சரிபார்த்துள்ளார்.அப்போது 3 […]